Skip to main content

ஆண் உறுப்பை நீட்டிக் காட்டி பக்கத்துவீட்டு யுவதியை மடக்கிய மன்மதன்

யாழ். ஊர்காவற்றுறை நாகதேசு பகுதியில், பக்கத்து வீட்டு யுவதிக்கு தனது மர்ம உறுப்பை காண்பித்த சந்தேகநபரை 35 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் செல்ல ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் புதன்கிழமை (22) அனுமதியளித்தார்.


சந்தேகநபர் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடவேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரின் வீட்டுக்கு பக்கத்து வீட்டுப் யுவதி தனிமையில் இருந்தபோது, மதுபோதையில் சென்ற சந்தேகநபர் தனது மர்ம உறுப்பை யுவதிக்கு காண்பித்துள்ளார்.

Popular posts from this blog

கவர்ச்சிக் கன்னிகளின் அந்தரங்கம்

 

இடுப்பழகை கண்டு மயங்கி மார்பழகில் விழுந்தெழும்பியவரின் நிலை

  இடுப்பழகை கண்டு மயங்கி மார்பழகில் விழுந்தெழும்பியவரின் நிலை கவலைக்கிடம்

மார்பகத்தில் இத்தனை வகைகளா? எந்த வகை உங்களுக்குப் பிடிக்கும்?

 எல்லாமே எனக்குப் பிடிக்கும் என்ற மனக்குமுறல் எனக்கும் உண்டு